திங்கள், மார்ச் 20, 2006

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய யாவற்றின் மீதும் பேராற்றலுடைய அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு துவங்குகிறேன்.

இது என் முதல் வலைப் பதிவு. இவ்வலைப்பதிவு முற்றிலும் ஜாதி, இன, மத, மொழி மற்றும் தேசீயத்திற்கு அப்பாற்பட்ட மிக மிக பொதுவானது. இதில் நான் எனக்கு தெரிந்ததில் சிலவற்றை பதியவிருக்கிறேன். அவை சரியாக இருந்தால் அன்போடு ஊக்கப் படுத்துங்கள். குறை இருந்தால் அக்கறையோடு திருத்துங்கள். பணிவோடு திருத்திக் கொள்கிறேன். நாம் அனைவரும் மனித நேயத்தோடும் சகோதரத்துவத்துவத்தோடும் ஒற்றுமையோடும் நலமாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக.

அன்புடன்,
இராஜகிரியார்.
20-03-2006.

1 கருத்து:

சீனு சொன்னது…

வருக ராசகிரியாரே...

சீனு.